Tag: ராகுல்காந்தி

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்! முகுல் வாஸ்னிக்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாக தமிழகம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறி…

கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? ஜெயக்குமார்

சென்னை: கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக குற்றம் சாட்டிய…

ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை: மு.க.ஸ்டாலின்

சென்னை: ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்பது தமிழக மக்களின் ஆசை… அவர்களின் எண்ண ஓட்டத்தையே தான் பிரதிபலித்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சென்னையில்…

ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்தி வாய்ந்த செய்தியை அனுப்புவோம்: மம்தாவுக்கு ராகுல் கடிதம்

டில்லி: ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்தி வாய்ந்த செய்தியை மக்களுக்கு அனுப்புவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.…

மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு நிறைவு: சரத்பவார் அறிவிப்பு

மும்பை: பாராளுமன்ற தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளியே தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்த…

மோடி அரசால் இந்தியா பிளவுப்படுத்தப்படுகிறது: துபாயில் ராகுல்காந்தி பேச்சு

துபாய்: இந்தியா அரசியல் காரணங்களுக்காக மோடி அரசால் பிளவுப்படுத்தப்படுகிறது என்று துபாயில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இந்திய வம்சாவழியினர் மற்றும் அங்கு…

மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் திடீர் சந்திப்பு

டில்லி: இந்திய வந்துள்ள மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது இரு…

ரஃபேல் விவகாரம்: மோடிக்கு 4 கேள்விகளை எழுப்பி ‘செக்’ வைத்த ராகுல்காந்தி

டில்லி: பிரதமர் மோடி பாராளுமன்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரஃபேல் முறைகேடு காரணமாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி…

ஜனவரி 11: துபாய் வாழ் இந்தியர்களுடன் ராகுல் மெகா சந்திப்பு!

சென்னை: இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வெளி நாடு வாழ் இந்தியர்களை சந்திக்கும் விதமாக ஜனவரி 11, 12ந்தேதி…

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தேசிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம்!

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய 10 தேசிய செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. அகில…