Tag: மோடி

உணவு, மருந்து சரியான முறையில் வழங்கப்படாததால், டெல்லி தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி உயிரிழப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல்காரணமாக டெல்லி தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி உயிரிழந்தார். அவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து சரியான முறையில் வழங்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக,…

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி: கேபினட் ஒப்புதல்

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை…

ஆய்வாளருக்கு கொரோனா: வாணியம்பாடி காவல்நிலையம் மூடல்…

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. திருப்பத்தூர்…

டெல்லி தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 16 போலீசாருக்கு கொரோனா

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த, தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அந்த…

சரியான உணவோ, கழிப்பிட வசதியோ இல்லை… வீடியோவில் கதறும் உ.பி. மருத்துவர்கள்…

ரேபரேலி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு சரியான உணவு இல்லை, கழிப்பிட வசதி இல்லை என்பது குறித்து, வீடியோ வெளியிட்டு, அரசு மருத்துவர்களின் நிலையை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,797 ஆக உயர்வு, மாநிலங்கள் வாரியாக விவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,797 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…

ஊரடங்கு நீட்டிப்பா? மாநில முதல்வர்களுடன் மீண்டும் கலந்துரையாடுகிறார் பிரதமர்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நோக்கமாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில முதல்வர்களுடன் மீண்டும் பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை…

தமிழகத்தில் இன்று 33பேர்: கொரோனா பாதிப்பு ண்ணிக்கை 1629ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்து உள்ளது. இன்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 15 பேர்…

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ்…

இன்று 76பேர்: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் மட்டுமே பலியான நிலையில், புதியதாக 76 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1596…