Tag: மோடி

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மோடி ஓய்வு பெற வேண்டும் : ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மோடி ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது., பிரதமர் மோடியின்…

மோடிக்கும் அதானி அம்பானிக்கு என்ன தொடர்பு என கேட்க விரும்பும் ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடிக்கும் அதானி, அம்பானிக்கும் என்ன தொடர்பு என தாம் கேட்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

மோடி ஜூலை 4க்குப் பிறகு பிரதமராக இருக்க மாட்டார் : ராகுல் காந்தி

டெல்லி மோடி ஜூலை 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதம்ராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார் எக்ஸ் வலைத்தளப் பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர்…

அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள் : மோடிக்கு ராகுல் காந்தி வினா

டெல்லி அதானியிடம் விமான நிலையங்கள் ஒப்படைத்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்த்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில்…

மோடிக்கு ராகுலுடன் நேருக்கு நேர் விவாதிக்க அச்சம் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க அச்சம் உள்ளதாக கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகள் ஆவார்கள் : கார்கே

துலே மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகளாக ஆவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் துலே தொகுதியில்…

மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளார் : கார்கே

ஐதராபாத் பிரதமர் மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1…

சுப்பிரமணியன் சுவாமியின் மோடி எதிர்ப்புப் பதிவு : பாஜகவில் பரபரப்பு

டெல்லி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்குத் தமது ஆதரவு என பதிவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆ தேதிஇந்தியாவில்…

மோடியின் நாகரீகமற்ற பேச்சு : செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை மோடி தேர்தல் தோல்வி பயத்தால் நாகரீகமற்று பேசுவதாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்…

மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் : கி வீரமணி

சென்னை முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என கி வீரமணி கூறியுள்ளார். இன்று திராவிடர் கழகத்…