திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…
சென்னை: அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த…
சென்னை: அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள்…
வாஷிங்டன்: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வணிகத் துறை நேற்று சீனாவிற்கு சொந்தமான வீ சாட்…
சென்னை: 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை, குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மீண்டும் பள்ளிகள்…
சென்னை: செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று செய்தித்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி…
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள…
சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை…
புதுடெல்லி: 4-ம் கட்ட ஊரடங்கில் நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை…