கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பதோ கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்…