யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு : மின் வாரியக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தால் மின் வாரியம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி…