ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள்; ‘மாமுல்’ கேட்டு மிரட்டல்! மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குமுறிய விவசாயிகள் …
மதுரை: ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவர்கள் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் நேரடி…