Tag: போராட்டம்

என் குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் : முன்னாள் காங்கிரஸ் செயலர்

டில்லி தனது குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் செயலர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுத்து…

நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம் : பாஜக செயல் தலைவர் உறுதி

டில்லி நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கப்படும் என பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா கூறி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும்…

அமைதியான போராட்டத்தைத் தடுப்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் : ராகுல் காந்தி சீற்றம்

டில்லி ஊரடங்கு உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிப்பதாகும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை…

பாஜக அரசை எதிர்த்து அதே கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 100 பேர் தர்ணா

லக்னோ உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசை எதிர்த்து அதே கட்சியைச் சேர்ந்த 100 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். உ பி மாநிலத்தில் யோகி…

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து மோடி டிவீட்

டில்லி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் நடந்து வரும் போராட்டம் குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்…

ஜாமியா மிலியா பல்கலைக்கழக போராட்டம் : மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற உத்தரவு

டில்லி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கடும் போராட்டம் நடைபெறுவதால் விடுதிகள் மூடப்பட்டுள்ளன நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு

கவுகாத்தி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும்…

இந்திய அரசிடம் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு கோரும் வங்கதேச அரசு

டாக்கா இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில்…

இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள்

டில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட…

பனாரஸ் இந்து பல்கலைக்கழக சமஸ்கிருத இஸ்லாமியப் பேராசிரியர் ராஜினாமா

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை இஸ்லாமியப் பேராசிரியர் பிரோஸ் கான் எதிர்ப்பு காரணமாகத் தனது துறையில் இருந்து ராஜினாமா செய்து கலைத் துறையில் இணைந்துள்ளார்…