ஆபரேஷன் சிந்தூர்: நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது மத்தியஅரசு…
டெல்லி: பாக் ஆதரவு பயங்கரவாதிகளின் முகாம்கள்மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சிகள் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி…