நடிகை கஸ்தூரிக்கு எஸ் வி சேகர் கண்டனம்
சென்னை நடிகை கஸ்தூரி தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறியதற்கு எஸ் வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார், சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்…
சென்னை நடிகை கஸ்தூரி தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறியதற்கு எஸ் வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார், சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்…
சென்னை நடிகை கஸ்தூரி இட ஒதுக்கீடு மூலம் அரசுப்பணி பெற்ற ஊழியர்களை ஊழல்வாதிகள் என்றதற்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழக அரசு தலைமை செயலக…
நடிகை கஸ்தூரி மீது இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாகவும்…
சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…
300 ஆண்டுகளுக்கு முன் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்களா ? என்ற நடிகை கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராமணர்களை இழிவுபடுத்துவோர்…