தீண்டாமையின் உச்சம்: சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் – வன்கொடுமை வழக்கு – தலைமறைவு….
திண்டிவனம்: தீண்டாமையின் உச்சமாக, சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் மீது வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார்.…