சென்னையை அதகளப்படுத்தும் அரசு ஊழியர்கள் – தூய்மைபணியாளர்கள் போராட்டம்… காவல்துறையினர் தவிப்பு…
சென்னை: துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்த்தை கண்டித்து, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.…