Tag: தமிழ் நாடு

பாஸ்போர்ட் இல்லாமல் சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி அவதி

சென்னை: ஊருக்கு செல்லும் அவசரத்தில் எதையாச்சும் மறந்து வைத்துவிட்டு, பின்னர் அறக்க பறக்க ஓடி வந்து எடுத்து செல்வது இயல்பான விஷயம் தான். ஆனால், தனக்கு உதவியாளர்,…

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்து…

"தூ" விஜயகாந்த் "அறிவிருக்கா" இளையராஜா வழியில் "மனநோயாளி" பழ. கருப்பையா!

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, “நீங்க எல்லாம் பத்திரிகையாளரா.. தூ..” என்று “பதில்” அளித்தார் தே.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த். அடுத்ததாக, கேள்விகேட்ட பத்திரிகையாளரை “உனக்கு அறிவிருக்கா..”…

பத்தாம் வகுப்பில் தமிழ் தேர்வு கட்டாயம் இல்லை! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.…

மாணவிகள் சாவுவிவகாரம்: எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் கீதா சொன்ன பச்சைப் பொய்!

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மூவரின் மர்ம மரணம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. “எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததோடு, அதீத கட்டணமும் வசூலித்து…

தமிழக்ததில் பாதி ஆண்கள் குடிகார்கள்! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!: ரவுண்ட்ஸ்பாய்

2015–16 ம் வருசத்துக்கான தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பின் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கு. இதில் முதல் கட்டமா, 14 மாநிலங்கள் குறித்த தகவலை சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டுல மது குடிக்கறவங்களும்,…

போலி டாக்டர், கட்டபஞ்சாயத்து, மிரட்டல், கொலை!: எஸ்.வி.எஸ். கல்லூரியின் அதிரவைக்கும் பின்னணி

விழுப்புரம் அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் பயின்ற மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூவரும் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து பிணமாக…

மறந்துவிட்டு சென்ற பயணியை அழைத்து மீதி சில்லரையை கொடுத்த கண்டக்டர்

சென்னை: அரசு பஸ்களில் சில்லரை பிரச்னை என்பது தினந்தோறும் நடக்கும் விஷயங்களில் ஒன்று. மீதி சில்லரையை வாங்குவதற்காகவே அடிக்கடி கண்டக்டர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் அனுபவம்…

மதுரை நாயக்கர் மகால்.. தமிழர்க்கு அவமானச் சின்னமா ?

(கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரசுரமான இக் கட்டுரை, திருமலை நாயக்கர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மறு பிரசுரம் செய்யப்படுகிறது.) நாம்தமிழர் ஒருங்கிணைபபாளர் சீமான்,, “ நாயக்கர்கள்…

தே.மு.தி.க. உள்ளே.. சி.பி.எம். வெளியே! : பின்னணி தகவல்கள்!: நியூஸ்பாண்ட்

நியூஸ்பாண்டை பார்த்தவுடன் நமக்கு ஆச்சரியம். புதிதாக கண்ணாடி போட்டிருந்தார். காதில் செல்போனை பொருத்தி, யாரிடமோ ரகசியம் பேசியபடி வந்தவர், அப்படியே தனது புஷ்பேக் நாற்காலியில் அமர்ந்தார். அவர்…