சைதாப்பேட்டையில் கருணாநிதி பிரச்சாரம்
இன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார். அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
இன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார். அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
குன்னூர் தொகுதி வேட்பாளர் மாற்றக்கோரி மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக கோத்தகிரி வந்த ஆ.ராசாவின் வாகனத்தை…
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பில் முறையிடப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள்…
கூம்பு வடிவ குழாயை வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு தெருமுனைப் பிரச்சாரம் செய்த காலம் ஒன்று உண்டு. பிறகு மெல்ல மெல்ல விஞ்ஞான வளர்ச்சி அடைந்து, இப்போது டிஜிட்டல்…
முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டும், உதய் மின்திட்டத்தில் தமிழகம் மட்டும் இணையவில்லை என்று அவர் கூறியதும்,…
முன்னாள் டி.ஜி.பி.யும் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான நட்ராஜ் ஐ.பி.எஸ். மீது, சரவணன் என்பவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் மோசடி புகார் அளித்திருக்கிறார். 32 வயதான சரவணன், சினிமாவில்…
சமீபத்தில் நடிகர் சிம்பு பாடிய ஆபாசமான “பீப்” பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல தரப்பினரும் சிம்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.அவர் மீதும், அப் பாடலுக்கு இசை…
ஊடககுரல்: தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம். ஆனால் இது அனைவராலும் முடியுமா..? முடியாது என்பதற்கு நமது துறையிலேயே…
பாலிமர் தொலைக்காட்சி பேட்டியின் போது வைகோ வைகோ பாதியில் வெளியேறியது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கதிரவன் எழுதுகிறார்: “வைகோ சாதாரணமான…
பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் இன்று காஞ்சி சங்கர மடத்துக்கு சென்றார். அங்கு வழிபாடு செய்ததுடன் காஞ்சி சங்கராச்சாரியாரையும் சந்தித்து ஆசி பெற்றார்.