Tag: தமிழ் நாடு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  பலத்த மழை !

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது. கோடை வெப்பத்தில் தவித்த மக்கள் இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக…

இன்று ப்ளஸ் டூ ரிசல்ட்:  எந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

தமிழகம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு…

பாரம்பரியமிக்க சாந்தி திரையரங்கு  மூடல்

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு சொந்தமான, சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, ‘மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டப்பட இருக்கிறது. இதனால், நேற்றுடன் தியேட்டர் மூடப்பட்டது. கடந்த, 1961ம்…

மழைப்பதிவுடன்  வாக்குப் பதிவு…

சென்னை: சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுதும் சில நிமிடங்களுக்கு முன், காலை ஏழு மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் மட்டும் கட்சிகளின்…

“ஜெயலலிதா எனக்கு எதிராக சதி செய்கிறார்!”  எம்.ஜி.ஆர் பேச்சு

வரலாறு முக்கியம் அமைச்சரே.. 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அ.இ.அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ அண்ணா ‘ நாளிதழில் வந்த தலைப்பு செய்தியில் இருந்து……

அனலை குறைக்க வருகிறது மழை!: வானிலை மையம் அறிவிப்பு

“கத்திரி வெயில் தாக்கத்தால் தவித்துப்போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யும்” என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…

நெல்லை:  சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவி  பெண் ஆணவக்கொலை

தலித் இளைஞரும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதல் திருமணம் செய்வதற்கு உதவிய பெண், நெல்லையில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார். நெல்லையைச் சேர்ந்த தலித்த இளைஞர் விஸ்வநாதனும்…

குடிக்க பணமில்லாததால் பெண் டாக்டர் கொலை!: மூவர் வாக்குமூலம்

சென்னை: மது குடிக்க பணமில்லாததால் கொலை செய்தோம் என்று கொலை வழக்கில் பிடிபட்ட மூவர் தெரிவித்தனர். பிரபல பெண் மருத்துவர் ரோகினி, சென்னை எழும்பூர் காந்தி இர்வின்…

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு:  ஜூன் 1-தான் கடைசி:   நீதிபதிகள்   உத்தரவு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றே அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச…

சென்னை பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மூவர் கைது

சென்னை: சென்னை எழும்பூரில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து…