ரூ.570 கோடி கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில்…
சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில்…
சேலம்: சேலம் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூரத்தைச் செய்த 16 வயது சிறுவன் கைது செய்து…
சென்னை: சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார், அவரது நண்பரான முகம்மது பிலால். இவரைத்தான் பிலால் மாலிக் என்றும், இவர்தான் சுவாதியைக் கொன்றவர் என்றும்…
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த இரவு கைது செய்யப்பட்டான். நெல்லை மாவட்டம்…
தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன்: “சுவாதியைக் கொலை செய்தவன் என்று இராம்குமார் என்ற இளைஞனை காவல்துறை பிடித்துள்ளது. என்ன காரணம் கூறியும், சுவாதியைக் கொலை…
திருச்சி: சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சுவாதி சித்தப்பா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “சுவாதி கொலையை…
சென்னை: ”பெண்கள் தங்களது புகைப்படங்களை, ‘பேஸ்புக்’கில் பதிவதை தவிர்க்க வேண்டும்,” என்று, முன்னாள் டி.ஜி.பி.,யும், எம்.எல்.ஏ.,வுமான ஆர்.நட்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில், சென்னை மாநகர…
சென்னை: தோழிகளுடன் போதையில் காரை ஓட்டிய இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார். சென்னை, சேத்துப்பட்டு, லாமேக் அவென்யூவை சேர்ந்த வில்டன் ரோலன்…
சென்னை: “மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும்” என்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதிமுக சார்பில்…
சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…