Tag: தமிழக அரசு

லஞ்சப் புகார் : விரைவில் சென்னை மாநகராட்சியில் சில கவுன்சிலர்கள் நீக்கம்

சென்னை சென்னை மாநகராட்சியில் திமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த சில கவுன்சிலர்கள் ஊழல் புகார் காரணமாக நீக்கம் செய்யப்ப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சி தற்போது…

தமிழகத்தில் 17 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை இன்று தமிழகத்தில் 17 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு இன்று 17 ஐ பி எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து…

சென்னையில் 5 ஸ்டார் ஓட்டல்களில் மதுபானக்கூடங்களை மூட அரசு உத்தரவு

சென்னை சென்னை நகரில் உள்ள 5 ஸ்டார் ஓட்டல்களில் உள்ள மதுபானக்கூடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தலைந்கர் சென்னையில்…

ஜூலை மாத ரேஷன் பருப்பு மற்றும் எண்ணெய் ஆகஸ்ட் மாதம் வழங்க அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்துக்கான துவரம்பருப்பு மற்றும் எண்ணெய்யை ஆகஸ்ட் மாதம் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாதந்தோறும் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய…

கள் விற்பனை குறித்து பரீசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர்நிதிம்ன்ரம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கள் விற்பனை தடையை நீக்குவது குறித்து பரிசீலனை செய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஊழல் நிலவுவதாகவும்,…

தமிழக அரசு மாஞ்சாலை தொழிலாளர்களுக்கு உதவும் : அமைச்சர் உறுதி

சென்னை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு உதவும் என உறுதி அளித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கம் தெனரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாஞ்சோலையிலுள்ள…

தமிழக அரசு மேகதாது அணை திட்டத்தை ஏற்க வேண்டும் : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம்,…

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் : விரைவில் படுக்கை வசதியுடன் 200 புதிய பேருந்துகள்

சென்னை விரைவில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் 200 புதிய பேருந்துகளை இயக்க உள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம்…

கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்கு பின் கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் பா ரஞ்சித் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி

சென்னை தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் பா ரஞ்சித் தமிழக அரசிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டுளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…