85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டது… நிலோபர் கபில்
வேலூர்: தமிழகத்தில் 85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு காரணமாக வழங்கப்பட்ட நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து…