Tag: தமிழகஅரசு

85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டது… நிலோபர் கபில்

வேலூர்: தமிழகத்தில் 85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு காரணமாக வழங்கப்பட்ட நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து…

ஆசிரியர்கள், தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் இ-பாஸ் வழங்கும்படி அறிவுறுத்தப்படும் என தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், 10…

பதிவு பெறாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000…! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், பதிவு பெற்ற முடி திருத்துவோருக்கு வழங்கப்பட்டது போல, ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இதர அமைப்புசாரா…

7வண்ண டோக்கன்: சிவப்பு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் நாளை டாஸ்மாக் கடை திறப்பு…

சென்னை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட…

18-ம் தேதி முதல் தமிழக அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வரும் 18ந்தேதி முதல் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 50 நாட்களாக மூடப்பட்டுள்ள…

குடி மகன்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது டாஸ்மாக்…

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாளை மீண்டும் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு… தமிழகஅரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கொரோனா சோதனை – தனிமைப்படுத்துதல் தொடர்பாக தமிழகஅரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு மற்றும் கொரோனா அறிகுறி…

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு…

மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு 1மணி நேரத்தில் இ.பாஸ்… உயர்நீதி மன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த 1மணி நேரத்தில் இ.பாஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும்…

தமிழகஅரசின் டாஸ்மாக் அப்பீல் மனு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை…

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில்,…