Tag: தமிழகஅரசு

கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில்…

10வது, 12வது மாணவர்களுக்கு இலவச புத்தகம்: ஆசிரியர், மாணவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் 10வது, 12வது மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழகஅரசு, அதை கொடுக்கும் மற்றும் வாங்கும் ஆசிரியர், மாணவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி,…

கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு  ரூ.69 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது… தமிழகஅரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்முடும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.69 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும், பயிர்க் காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி…

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு…

கல்லூரி தேர்வுகளும் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

044-4006 7108: சென்னையில் ஆம்புலன்ஸ் சேவை பெற மேலும் ஒரு புதிய உதவி எண் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் அவசர ஆம்புலன்ஸ் சேவை பெற 108 என்ற உதவி எண் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது கொரோனா நோயாளிகளின் வசதிக்காக மேலும் ஒரு புதிய…

மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்… தமிழகமுதல்வர் அறிவிப்பு

சென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய…

தொழில் அனுமதிகள் பெற வழிமுறைகள் எளிதாக்கப்படும்,“ஒளிரும் தமிழ்நாடு” டிஜிட்டல் மாநாட்டில் எடப்பாடி

சென்னை: தொழில் அனுமதிகள் பெற வழிமுறைகள் எளிதாக்கப்படும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு வருகிறது என்று “ஒளிரும் தமிழ்நாடு” டிஜிட்டல் மாநாட்டில் தமிழக…

மின் கட்டணத்தில் பகல் கொள்ளை… நுகர்வோர்கள் கொந்தளிப்பு… சலுகை வழங்க ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: அதிகப்படியான மின் கட்டணம் ‘ஷாக்’கினால் நுகர்வோர்கள் கொந்தளிக்கிறார்கள்! மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். முந்தைய மாதக்…

கேரளா, கர்நாடக மாநிலங்களில் நிரம்பி வழியும் 3லட்சம் கிலோ தேன்… தமிழகஅரசு அனுமதி பெற்றுத்தர குமரி விவசாயிகள் வேண்டுகோள்…

நாகர்கோவில்: அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து, தேன் விவசாயம் செய்து வரும் குமரி மாவட்ட விவசாயிகள், அங்கு நிரம்பி வழியும்…