Tag: சென்னை

சென்னை: இன்று அதிகாலை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடியில் பயிற்சி முடித்து பழனி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் கோபிநாத். பிறகு…

சென்னை: காரில் கடத்திய 1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!

சென்னை. சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலையம் நோக்கி…

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன ஆணை ரத்து!

2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து…

சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

சென்னை, இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி…

சென்னை அருகே வர்தா புயல்: தமிழக அரசு அவசர ஆலோசனை!

சென்னை, வர்தா புயல் வலுவடைந்துள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 3 மணிக்கு புயல் குறித்து, தலைமை…

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டார் மோடி

சென்னை. மறைந்த தமிழக முதல்வர் ஜெயதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்த தனி விமானம் மூலம்…

சொத்துவரி: சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு! நீதிபதி அதிர்ச்சி….

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர். அந்த மனுவில், ‘தங்களது கடைகளுக்கு…

ஆர்ப்பாட்டமில்லாமல் திறக்கப்பட்ட சென்னை மேம்பாலங்கள்!

சென்னை: சென்னையில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த 3 மேம்பாலங்கள் நேற்று ஆர்ப்பாட்டமில்லாமல் அதிரடியாக திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் வடபழனி சிக்னல், அமைந்தரை அண்ணாநகர் வளைவு மற்றும்…

'நாடா புயல்': சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை!

சென்னை, வங்க கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்…

சென்னை:  கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..

சென்னை, வடபழனி அருகே கள்ளக்காதல் காரணமாக கட்டிய புருஷனை காதலனுடன் சேர்த்து கொலை செய்தாள் மனைவி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடபழனி அருகே…