Tag: சென்னை மாநகராட்சி

வீட்டில் உள்ள கொரோனா நோயாளி தனிமைப்படுத்துதலை மீறினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2து அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும்…

கொரோனா விதிகள் மீறல்: சென்னையில் ரூ.412 கோடி அபராதம் வசூல்…

சென்னை : கொரோனா விதிகள் மீறல் காரணமாக சென்னையில் ரூ.412 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.…

நேற்று ஒரே நாளில் 25,415 பேருக்கு கொரோனா தடுப்பூசி! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் 25,415 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை…

ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக மாணவர்…

கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு…!

சென்னை: கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பம் உள்ள மருத்துவமனைகள்,…

சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்: மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும்…

வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி…

கொரோனா விதிமீறல் அபராதத்துக்குத் தினசரி ரூ. 10 லட்சம் இலக்கு விதித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் கொரோனா விதிமீறலுக்கான அபராதத்துக்கு தினசரி ரூ.10 லட்சம் என சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.…

சென்னை ஐஐடியில் நாய்கள் பாதுகாப்பாக உள்ளன : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை ஐஐடியில் நாய்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் பதில் அளித்துள்ளது. இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சைக்காக ஐஐடி வளாகத்தில் உள்ள தெரு…