சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம்! அதிகாரிகள் தகவல்…
சென்னை: சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியிடம் 3,352 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பு…
சென்னை: சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியிடம் 3,352 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பு…
சென்னை: சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் பெரும்பாலான நடைபாதைகள், வணிக நிறுவனங்களாலும், சாலையோர…
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி மற்றும் கட்டண விவரங்களை அறிய புதிய அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சொத்து வரி கட்ட…
சென்னை: சென்னை மாநகரத்தின் விரிவாக்கத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகரத்தின் விரிவாக்கம் 5,904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. சென்னை பெருநகரை…
சென்னை: வடடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஏற்படும் மழைவெள்ளத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், ரூ.16 கோடியில் 42 புதிய பூங்காக்கள், 7விளையாட்டு திட்டல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை…
சென்னை: தள்ளுபடிகளும், சலுகைகளும், ஆஃபர்களும், இலவசங்களும் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்றிணைந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியும் சொத்து வரி செலுத்துவதற்கு ஆஃபர் அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் 15ந்தேதிக்குள்…
சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் வரைவு செயல் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை: சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 20-ம் தேதிக்கு பிறகு SWDக்கு புதிதாக தோண்டும் பணி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கடந்த…
சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளில், வாடகை பாக்கி செலுத்தாத சுமார் 400 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…