டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு!
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த…