Tag: கோவிஷீல்டு

27/03/2021 7/30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 19 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 19லட்சத்து 8ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23,86,04,638 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும்.. அச்சம் வேண்டாம் – மாஸ்க் அணியுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால், கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் மாஸ்க்…

2022ம் ஆண்டுக்குள் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும்! பில்கேட்ஸ் நம்பிக்கை…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…

ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

கொரோனா பரவலின் 2வது அலை ஏப்ரல் மத்தியில் உச்சத்தை எட்டும் -100 நாட்கள் நீடிக்கும்… எஸ்பிஐ ஆய்வு தகவல்…

டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. முதல் அலைகளின் போது தினசரி புதிய வழக்குகளின்…

கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின்…

கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால், தொற்று பரவலை தடுக்க மத்தியஅரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. ஓராண்டை கடந்தும் இந்தியாவில் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.…

ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள்…

கோவிஷீல்டு 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.…