Tag: கனமழை

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 2015.. சென்னையில் எப்படி பெருமழை பெய்ததோ அதே போலவே இப்போதும்.. இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை…

மு.க.ஸ்டாலினின் திட்டமிடலால் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது! கே.எஸ்.அழகிரி

சென்னை: முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றியதால், தொடர் மழை காரணமாக தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தவிர்க்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு…

சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்! சீமான்

சென்னை: சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித்லைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,…

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்; உணவுகள் வழங்க 200 அலுவலர்கள் நியமனம்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை : தொடர் மழையால் தத்தளிக்கும் சென்னைவாசிகளுக்கு உதவிடும் வகையில், 200 வார்டுகளிலும் உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 200 வார்டுகளிலும்…

தத்தளிக்கும் சென்னை: 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகரம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரித்தப்படுத்தி வருகிறார். மேலும்…

காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்கள் கனமழை தொடரும்…

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதால், அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என…

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு – விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இதனால், பல இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு…

கனமழை :  செங்கை, காஞ்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பிய 272 ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன. தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில்…

தொடர்மழை: சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை!!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது தமிழகஅரசு. வடகிழக்கு பருவமழை…

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை தொடர் கனமழை காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள்…