வரும்.4 ஆம் தேதி வரை குஜராத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு
வடோதரா வரும் 4 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில்ஆகஸ்ட்.23 ஆம் தேதி…
வடோதரா வரும் 4 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில்ஆகஸ்ட்.23 ஆம் தேதி…
ஐதராபாத் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 10 ரயில்கள் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தற்போது…
அமராவதி ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் நிலச்சரிவால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வளி மண்டல கீழடுக்கு…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில்…
சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் 3 நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழக்த்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
சிம்லா கனமழை மற்றும் நிலச்சரிவால் இமாசலப் பிரதேசத்தில் 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவுகள், திடீர்…
சிம்லா கனமழை காரணமாக இமாசல பிரதேசத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட தொடர் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான…
ஊட்டி நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் இங்கும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு…
திருஅனந்தபுரம் கனமழை காரணமாக கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி நிருவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…