‘ மெர்சல்’ பட தயாரிப்பாளருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்…
சென்னை: 26 கோடி மோசடி வழக்கில் ‘மெர்சல்’ தயாரிப்பாளர் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.…