Tag: எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த கோயம்பேடு மார்க்கெட்… ஊர் திரும்பியோருக்கு பாதிப்பு…

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்த கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது அங்கு சில்லரைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டதைத்…

மே1ந்தேதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் இன்று…

சென்னையில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் 7 தெருக்கள் விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 7 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…

சென்னைவாசிகளே உஷார்… ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் அவ்ளோதான்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித…

கொரோனாவால் சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது… முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம். தமிழகத்தின் தலைநகர் சென்னை…

சென்னையில் தீவிரமாகும் கொரோனா: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை…

கொரோனாவுக்கு நன்கொடை தாருங்கள்! மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி

சென்னை: கொரோனாவுக்கு நன்கொடை தாருங்கள் என்று 3வது முறையாக மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

'NO' தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்…

சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…

வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… புல்லரிக்க வைத்துள்ளார் மாநகராட்சி ஆணையர்…

சென்னை: வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… அதனால்தான் கொரோனா பரவுகிறதாம்… வடசென்னை பகுதி மக்கள் நெருக்கம் உள்ள பகுதி என இப்போதுதான் மாநகராட்சி ஆணையருக்கு…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (மே 1ந்தேதி) நிலவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று பரவலில் முதலிடத்தில் உள்ளது சென்னை. இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…