Tag: எடப்பாடி பழனிச்சாமி

சென்னையில் 23 பேர்: கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 219 பேர் டிஸ்சார்ஜ் …

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 219…

மேலும் 526: தமிழகத்தில் இன்று (09/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரம் …

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

திருமழிசை மார்க்கெட் எப்போது செயல்பாட்டுக்கு வரும்…. அதிகாரிகளுடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: திருமழிசை மார்க்கெட் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். கொரோனா ஹாட்ஸ்டாட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்ததால், கோயம்பேடு…

சென்னையில் கொரோனா: கோடம்பாக்கத்துக்கு முதலிடம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

ஒரே நாளில் மேலும் 62 தெருக்கள்: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக…

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்வு… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத்தில்…

முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடியாக உயர்வு… தமிழக அரசு!

சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு…

சென்னையில் கொரோனா பாதிப்பு… மண்டலம் வாரியாக இன்றைய (6ந்தேதி) விவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 357 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக இருப்பதாக சென்னை மாநகராட்சி…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 357 ஆக உயர்வு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா…

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி அருகே உள்ள சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது…