Tag: எடப்பாடி பழனிச்சாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு சென்னைஉயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளத. நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கடந்த 18ந்தேதி (ஜுன்) கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கண்ணுக்குட்டி என்பவர்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையக்குழு நேரில் ஆய்வு…

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு…

அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சாவு…

தமிழ்நாட்டில் ஆறாய் ஓடுகிறது விஷ சாராயம்! அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் ஆறாய் ஓடுகிறது. அதை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலகணும் அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார்.…

கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் விற்பனை செய்த சென்னை ஆலை கண்டுபிடிப்பு! 5 பேர் கைது…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து 57 பேரை பலிவாங்கிய அரசியல் பிரமுகர் கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலை சென்னை மாதவரம் பகுதியில்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசினால் வழக்கு! அமைச்சர் ரகுபதி மிரட்டல்…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ…

பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் என இன்று 2வது நாளாக சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு…

நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்துக! எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை; இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,. பாமக நிறுவனர்…

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை : எடப்பாடி பழனிச்சாமி

பொள்ளாச்சி தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க.…