கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு ஒத்திவைப்பு…
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு சென்னைஉயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளத. நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி…