25/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலி…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 33 பேர் பலியான நிலையில், அதன்பிறகு…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 33 பேர் பலியான நிலையில், அதன்பிறகு…
சென்னை: தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நேற்று (24ந்தேதி) ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1,654 பேர் சென்னையைச் சேரந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் கொரோனா தொற்று பாதித்தோரின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த…
சென்னை: மக்களிடையே உரையாற்றி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர்…
சென்னை: தமிழகத்தில், நேற்று (23ந்தேதி) ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று…
சென்னை: சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. இது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு…
சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு, பொதுமக்களியே பதற்றத்தை ஏற்படுத்தி…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,484 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…