இன்று: சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்
இதை ஆங்கிலத்தில் “இன்டர் நேஷனல் ஜர்னலிஸ்ட் ரிமம்பரன்ஸ் டே (International Journalist’s Remembrance Day) என்று அழைக்கிறார்கள். மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்பதற்காக, அநீதிகளை தட்டிக்கேட்க…
இதை ஆங்கிலத்தில் “இன்டர் நேஷனல் ஜர்னலிஸ்ட் ரிமம்பரன்ஸ் டே (International Journalist’s Remembrance Day) என்று அழைக்கிறார்கள். மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்பதற்காக, அநீதிகளை தட்டிக்கேட்க…
கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக பதியப்பட்டு விட்டது .132 பேரை பலி கொண்ட இத்தாக்குதலில் 350 க்கும்…
1994ம் ஆண்டு இதே நவம்பர் 19 அன்றுதான் தென் ஆப்பிரிக்காவின் சன்சிட்டியில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மாடல்…
கொழும்பு: அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகங்கள் வதந்தியை பரப்பி வருகின்றன.…
படம் “கிரேட் டிக்டேடர்” இருந்து இந்த உரை இன்றைய உலகில் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது
பாரீஸ்: பாரிலீஸ் காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, பாரீ்ஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை…
மட்ரிட்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்ய, ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மேற்காசியாவின் காசா பகுதியை…
முதன் முதலாக இங்கிலாந்தில் அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன். 1477ம் ஆண்டு இதே நவம்பர்…
ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாடு ‘ ஐரோப்பாவில் தமிழ் ‘ எனும் தலைப்பில் அக்.10,11 ஆகிய தேதிகளில் பாரீசில் நடைபெற்றது. ஜெர்மனி, இங்கிலாந்து, நோர்வே, பெல்ஜியம், செக் குடியரசு,…
பாரீஸ் நகரில் தொடர் குண்டு வெடிப்பின்போது நடந்தது என்ன என்று, பாரீஸில் வசிக்கும் தமிழரான ஜே ரீபார்ன், நமது patrikai.com இதழுக்காக எழுதுகிறார். ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில்…