Caxton_device

முதன் முதலாக இங்கிலாந்தில் அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன். 1477ம் ஆண்டு இதே நவம்பர் 18ம் தேதிதான் இங்கிலாந்தில் அச்சில் முதல் நூல் வெளியானது. அதன் பெயர்: “Dictes or Sayings of the Philosophers”