ஆன்மீகவாதி ஆசாராம் பாபுவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன்
டெல்லி உச்சநீதிமன்றம் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஆன்மீகவாதி ஆசாரம் பாபுவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ஆன்மீகவாதி ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை…
டெல்லி உச்சநீதிமன்றம் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஆன்மீகவாதி ஆசாரம் பாபுவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ஆன்மீகவாதி ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை…
டெல்லி: பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் எழுதிக்கொடுத்த சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மூத்த குடிமக்களில் பலர் தங்கள்…
டெல்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு…
டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது தேர்தல் நடக்கும்போது வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாக்குப்பதிவு…
டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்…
டெல்லி உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தற்போது தமிழக மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி,…
டெல்லி தமிழக அரசு கள்ளக்குற்ச்சி விஷ சாராய வழக்கில் அளித்திருந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்…
டெல்லி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. போக்குவரத்து…
டெல்லி: ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இலவச ரேஷன் வழங்குமாறு…
சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில்…