இடைத்தேர்தல் அவசியமற்றது – ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர்! பாமக தலைவர் அன்புமணி
தருமபுரி: இடைத்தேர்தல் அவசியம் அற்றது – இடைத்தேர்தலுக்குள் ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர் – இரு சக்கர வாகனங்கள் வாங்கி விடுவார்கள் – அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என…