நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
சென்னை: நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 3 மசோதாக்களுக்கு…
சென்னை: நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 3 மசோதாக்களுக்கு…
சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…
சென்னை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்ச்சையானதால் அவர் மீது வழக்கு தொடுக்க ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.…
சென்னை ஆளுநர் ஒப்புதல் இன்றி அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு கடும் நெஞ்சு…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 நிதிஉதவி வழங்கும் திட்டத்துக்கு மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாங்கி உள்ளார். இது…