உக்ரைன்:
க்ரைனில் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.