குஜராத்:

குஜராத் மாநிலம வரோதா பகுதியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ரூ 50 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில் அங்கு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் பறிமுதல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.