சென்னை:

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுரேஷ் வீர மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.