சென்னை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

”தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி,  நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை,  விருதுநகர்,  சிவகங்கை,  ராமநாதபுரம், தூத்துக்குடி,  நெல்லை,  தென்காசி,  புதுக்கோட்டை,  தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, மயிலாடுதுறை,  ஈரோடு,  கோவை ,   திருப்பூர்,  புதுச்சேரி,  மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளது”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rainfall, 30 districts, tn, 3 hours,