சென்னை

ன்று காலை 10 மணி வரை தமிழகத்ஹ்டில் 4 மாவட்டங்களில்  மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு – மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனா; தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானி லை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மேலும் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.