சென்னை:

பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நாளை ஓபிஎஸ் ஆர்.கே. நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்கு பாதுகாப்பு வழங்க கோரி மதுசூதனன் மனு அளித்துள்ளார்.