சென்னை:
காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். மற்ற மாவட்டங்களில் வரும் 16ந்தேதி முதல் காலை உணவுத் திட்டம் துவங்கப்பட்டது.
இந்நிலையில், காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி ‘CM.13FS’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரே நேரில் கண்காணிக்கும் வகையில் இந்த செயலில் பயன்பாட்டில் உள்ளது.
[youtube-feed feed=1]