மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய வெற்றி உறுதியாகிவிட்டது. இதன்மூலம் பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடர் தற்போதைக்கு சமனாகவுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் வரை எட்டிய ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு 70 ரன்களையே இலக்காக நிர்ணயித்தது.

அதன்படி, ஆடத்தொடங்கிய இந்தியா, தற்போதைய நிலையில 52 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரஹானேவும், ஷப்மன் கில்லும் களத்தில் உள்ளனர்.