Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
சேலம் மாவட்ட செய்திகள் தமிழ் நாடு

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

Sep 11, 2020

சேலம்: மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை  பெய்து வருகிறது. நேற்று பெய்த கனத்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  சேலம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் முதல் சேலம் மாநகர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  சத்திரம் பகுதியில் பெய்த மழையால் அம்மா உணவகம் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியது. இதனால் அம்மா உணவகம் மூடப்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையில்,  புதிய பஸ் நிலையம், சூரமங்கலம், பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கிச்சிப்பாளையம், அன்னதானபட்டி, செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சேலம் தமிழ்ச்சங்க சாலை, பெரமனூர் நாராயண பிள்ளை வீதி ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக, சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சூரமங்கலம் பகுதியில் பலரது வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சூரமங்கலத்தை அடுத்த புது ரோடு ரெயில் நகர் பகுதியில் நேற்று பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும், ஆத்தூர், கெங்கவல்லி, தேவூர் உள்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LmdPRlBUdlFMS2w4 ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..#saibaba #omsairam
KAS மூலம் விஜய்க்கு political mileage கிடைக்குமா? ஜெகதீஸ்வரன்

#kas #sengottaiyan #kasengottaiyan #tnpolitics #tamilnadupolitics #tnelection2026 #assemblyelection2026 #tamilnaduelections2026 #tvkvijay #vijay #admk #edapadipalaniswamy #patrikaidotcom #tvkparty #sengottaiyanjoinstvk 

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள் 

Please leave your comment and make sure to like this video when you finish watching. 

Patrikai.com is a worldwide online news portal which provides news updates, reviews and interviews in all aspects. 

For latest online news updates and videos from all over the world subscribe : 

Youtube : https://www.youtube.com/Patrikaidotcom 
Facebook : https://www.facebook.com/patrikaidotcom 
Twitter: https://twitter.com/Patrikaidotcom 
For more news updates: http://www.Patrikai.com
KAS மூலம் விஜய்க்கு political mileage கிடைக்குமா? ஜெகதீஸ்வரன் #kas #sengottaiyan #kasengottaiyan
சாய்பாபா  பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன?

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபா பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன? #saibaba #omsairam
Load More... Subscribe

Post navigation

அமெரிக்காவின் ஹார்வார்டு யுனிவர்சிட்டியில் சீட் வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி..
இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை, 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம்பெறும்! தலைமைச்செயலாளர் சண்முகம்

Related Post

தமிழ் நாடு

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…

தமிழ் நாடு

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

தமிழ் நாடு

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer