சென்னை:
தொழிற்சாலை வாகனங்களுக்கு நாளை மறுநாள் முதல் தொழிற்சாலை பணியாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரம் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. காய்கறி, மளிகை கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலை வாகனங்களுக்கு
நாளை மறுநாள் முதல் தொழிற்சாலை பணியாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்றும், பணியாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel