பெங்களூரு:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின் மீது கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்புமாறு பெங்களூரு காவல் ஆணையருக்கு  நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.