வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு – 1,208 வீடுகள் அழிந்தது… மீட்பு பணியில் 7வது நாளாக ராணுவம் தீவிரம்… வீடியோ
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மாபெரும் நலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 1,208 வீடுகள் முற்றிலுமாக…