Category: TN ASSEMBLY ELECTION 2021

தேர்தல் பணியில் 702 பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், 330 கம்பெனி துணைராணுவம்! தேர்தல்அதிகாரி தகவல்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக, தேர்தல் பணியில் 702 பறக்கும் படைகள், 702 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பாதுகாப்பு பணிகளுக்கு 330 கம்பெனி துணை ராணுவம்…

விருப்ப மனு அளித்தவர்கள் சாரை சாரையாக அறிவாலயம் வருகை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் திமுக நேர்காணல்…

சென்னை: திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று காலை அறிவித்தபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன்…

திமுகவுடனான தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி: மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்

சென்னை: திமுகவுடனான தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளரிடம் சத்தியம் செய்யும்படி உத்தரவிட முடியாது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களை சத்தியம் செய்யும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற…

கடலூர் வந்த காரில் கணக்கில் வராத ரூ.51 லட்சம்! தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் வந்த காரில் ரூ.51 லட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான முறையான ஆவனம் இல்லாததால், அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் 4ந்தேதி நேர்காணல்! ஓபிஎஸ் இபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுக சார்பில், தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வரும் 4-ந் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது என…

6 மற்றும் 7ந்தேதி விருப்பமனு அளித்தவர்களிடம் நேர் காணல்! கே.எஸ்.அழகிரி அறிக்கை…

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் வரும் 6, 7ந்தேதி ஆகிய இரு நாட்களில் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேர்…

பணப்பட்டுவாடா, வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்பட வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் திமுக கோரிக்கை 

சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், பொதுமக்கள் ரூ.10ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. இந்த நிலையில்,…

அரசியல் கட்சிகள் ‘நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்! சத்தியபிரதா சாகு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை இம்மாதம் 22-ம் தேதிக்குள் சமர்பிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி…

அதிமுகவுடன் பாஜக, தேமுதிக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை! தொகுதி ஒதுக்கீடு இறுதியாகுமா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியான நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக இடையிலான தொகுதி…