புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு..
சென்னை: மாநில தலைநகர் சென்னை புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இணைந்து திறந்து வைத்தனர்.…
சென்னை: மாநில தலைநகர் சென்னை புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இணைந்து திறந்து வைத்தனர்.…
டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். உலகின் 200க்கும் மேற்பட்ட…
சென்னை: சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன்மாளிகையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் இஆப., அவர்கள்…
சென்னை: கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாக கிடைக்கும், கொரோனா குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். என, உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளரான மருத்துவர் சவுமியா சாமிநாதன் கூறினார். 74-வது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு 1,14,260ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் குறைந்து…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 65,002 நபர்கள் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,25,222 ஆக உயர்ந்து 49,134 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 65,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,13,35,960 ஆகி இதுவரை 7,62,438 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,683…
டில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி 1000க்கும் அதிகமாக உள்ளது.…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 8000க்கும்…